BREAKING NEWS

Category: தேனி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
தேனி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மனநல மருத்துவநிலையத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் சார்பில்,     தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ... Read More

பிச்சம்பட்டியில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
தேனி

பிச்சம்பட்டியில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில் 2500 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பிச்சம்பட்டி நெடுஞ்சாலையில் முன்பு பயணியர் நிழல் குடை அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்கள் ஆனதால் நிழல் கொடை ... Read More

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட: பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
தேனி

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட: பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி மாவட்டம், தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெரியகுளம் தாலுகாவில் உள்ள பொம்மி நாயக்கன்பட்டி தேவதானபட்டி சில்வார்பட்டி பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடு ... Read More

அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்.
தேனி

அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக பல மாதங்களாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர், போடிதாசன்பட்டி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் மையத்திற்கு வெளியிலேயே ... Read More

பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தேனி

பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பெரியகுளம் நகராட்சியும் மற்றும் திருநெல்வேலி மாஸ் அறக்கட்டளை இணைந்து நகராட்சிக்கு சொந்தமான பிராணிகள் கருத்தடை மையத்தில் இன்று ... Read More

பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய்.
தேனி

பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய். நாயின் உடம்பில் தேசியக்கொடிையை கட்டிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.   தேனி ... Read More

தேனியில் அமுமுக சார்பில் இலவச மருத்துவ ரத்ததான முகாம்  நடைபெற்றது.
தேனி

தேனியில் அமுமுக சார்பில் இலவச மருத்துவ ரத்ததான முகாம் நடைபெற்றது.

தேனியில் அமமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலும் தேனி நகர அமமுக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த இரத்த தான ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சேதமான கழிவுநீர்செல்லும் தடுப்புச் சுவர்.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சேதமான கழிவுநீர்செல்லும் தடுப்புச் சுவர்.

செய்தியாளர் மு.பிரதீப்   தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், அசேன் உசேன் சாலையும், சுந்தரபாண்டியன் தெருவும் இணையும் இடத்தில் புதியதாக சாக்கடையில் தடுப்புச் சுவர் அமைத்து சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ... Read More

ஆண்டிபட்டி அருகே நடுகோட்டை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஒன்றிய குழு தலைவர்.
தேனி

ஆண்டிபட்டி அருகே நடுகோட்டை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஒன்றிய குழு தலைவர்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான் கோம்பை ஊராட்சி நடுகோட்டை கிராமத்தில் 10 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான அங்கன்வாடிமையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ... Read More

வைகை அணையில் முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை
தேனி

வைகை அணையில் முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை

  வைகைஅணையில் முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது.    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியதையடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது ... Read More