Category: தேனி
நிலக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா, தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் செந்தில்குமார் 35. இவர் இப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ராணி, 2 குழந்தைகளும் உள்ளார்கள். இந்நிலையில் ... Read More
ஆண்டிபட்டி பகுதிகளில் தொடரும் திருட்டு . முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.
ஆண்டிபட்டி நகர் பகுதியில் வீடுகளிலும் ,கடைகளிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 60,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா ... Read More
தேனியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். இந்த கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ... Read More
அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்திப்பு.
இபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அதிமுகவின் உச்சகட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொது குழு செல்லாது மற்றும் பொதுச் ... Read More
போடிநாயக்கனூரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா.!
செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இரும்பு பெண்மணி என்று எல்லோராலும் அழைக்கப்படும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா..! காங்கிரஸ் கட்சியின் சார்பாக போடியில் ... Read More
தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ... Read More
தேனி நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின பள்ளியில் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தினத்தன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இன்று நாடார் சரசுவதி ... Read More
தேனி அருகே தப்புகுண்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அரண்மனை புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தேனி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு ... Read More
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.
தேனி மாவட்டம் போடியில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர். போடியில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்காக ... Read More
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தேனி செய்தியாளர் முத்துராஜ். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையே உள்ள விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற நிலையில், தேனி மேலப்பேட்டை இந்து ... Read More
