BREAKING NEWS

Category: தேனி

தேனி தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழாவினை முன்னிட்டு வார்டு வாரியாக கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழாவினை முன்னிட்டு வார்டு வாரியாக கூட்டம் நடைபெற்றது.

  நவம்பர் 1 தமிழக உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகளில் பகுதி வாரியாக கிராம சபை போன்று கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததின் ... Read More

போடியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர் கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
தேனி

போடியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர் கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இன்று தேனி மாவட்டம், போடியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர் கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் 33 வார்டில் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் ... Read More

சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி

சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்   தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை குட்டி இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது ... Read More

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் மதிப்பீட்டு குழுவின் தலைவர் பி.ஆர்.பி ராஜா தலைமையிலும் குழுவின் உறுப்பினர்களான ... Read More

தேனி

முத்துராஜ் தேனி செய்தியாளர்.   மக்கள் பணி செய்ய விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் துணைத்தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படும் காரணத்தால் சுருளி பட்டியை சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர்கள் உட்பட 11வார்டு கவுன்சிலர்கள் ராஜினாமா ... Read More

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலர்கள் உறுதி மொழி ஏற்பு.
தேனி

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலர்கள் உறுதி மொழி ஏற்பு.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்டம் தேனி கேஆர்ஆர் நகரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு..     வன அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதும் குற்றம் லஞ்சம் ... Read More

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேவர் குருபூஜை மரியாதை செலுத்தப்பட்டது.
தேனி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேவர் குருபூஜை மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம், பசும்பொன் தேவர் அவர்களின் 115 வது, குரு பூஜையை முன்னிட்டு, உத்தமபாளையம், பைபாஸில் உள்ள தேவர் திருமகனாரின் திரு உருவச்சிலைக்கு, மறவர் சங்கத் தலைவர், திரு, செல்வம் அவர்கள் தலைமையில் மரியாதை ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தில் தேவாரம் மெயின் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் நிலையம் அமைந்துள்ளது.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தில் தேவாரம் மெயின் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் நிலையம் அமைந்துள்ளது.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   இன்று காலை வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் உள்ள தங்கும் அறையில் விஜய்(19) என்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடன் தங்கி இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ... Read More

மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் தயாரிக்கும் போட்டி தேனியில் நடைப்பெற்றது.
தேனி

மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் தயாரிக்கும் போட்டி தேனியில் நடைப்பெற்றது.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் கீழ் வீடுகளில் உருவாகும் மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு ... Read More

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி- முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.
தேனி

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி- முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   கேரள மாநிலத்தில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. இதனால் சில நாட்களாக ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகளை கேரளாவில் கொன்று புதைத்து வருகின்றனர்.   இதனால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் ... Read More