Category: தேனி
தேனி அருகே நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட கொலு மொம்மைகளை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தேனி மேலப்பேட்டையில் உள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட கொலு மொம்மைகளை ஏராளமானோர் கண்டுரசித்தும் வணங்கியும் வருகின்றனர். இந்த கொலுவில் பொம்மை ... Read More
தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கலசங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம், தேனி வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாணவிகள் சார்பாக நுண்கலை பொருட்களை தயாரித்த மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியாக தொடர்ந்து, 22 ஆண்டுகளாக ... Read More
தேனி ஶ்ரீரெங்கபுரத்தில் சிலம்ப போட்டியில் தொடர்ந்து 5மணி நேரம் சிலம்பம் சுற்றுதல் சாதனை படைத்த மாணவர்கள்.
தேனி ஶ்ரீரெங்கபுரத்தில் சிலம்ப போட்டியில் தொடர்ந்து 5மணி நேரம் சிலம்பம் சுற்றுதல் மற்றும் நூதன தனிதிறன் போட்டியில் சாதனை படைத்து சோழன் சாதனை புகத்தகத்தில் இடம்பெற்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் ... Read More
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெய்பீம் புரட்சி புலிகள் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில், ஜெய்பீம் புரட்சி புலிகள் கட்சி சார்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக பணி செய்யும் பொறுப்பாளர்களான தலித் தலைவர்களுக்கு ஏற்படும் கொலை முயற்சிகளில் இருந்து தங்களை பாதுகாக்க துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கிட ... Read More
தமிழக தேசிய விவசாய சங்கம் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் தமிழக தேசிய விவசாய சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சீனி ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கை மனுவில் மதுரை தேனி அகல ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உதவி காவல் ஆய்வாளர் ஒருதலை பட்சமாத செயல்படுவதாக கூறி தாய் மற்றும் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.
சொத்துப் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணையில் ஒருதலை பட்சமாக செயல்படும் தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி தேனி பாலார்பட்டியைச் ... Read More
வீடு கடைகளை ஆக்கிரமிப்பு என்று அகற்றகோரி நெடுஞ்சாலைதுறை சார்பாக அகற்றகோரிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு.
50வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடு கடைகளை ஆக்கிரமிப்பு என்று அகற்றகோரி நெடுஞ்சாலைதுறை சார்பாக அகற்றகோரிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை ... Read More
தேனி சுற்று வட்டார மலைவாழ் பழங்குடி இன மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரட்டுப்பட்டி, தாழையூத்து கிராமங்களில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், ... Read More
தேனி அருகே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பனை விதை நடவு.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம் சிலமலை அருகேயுள்ள சூலப்புரம் கண்மாயில் 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி பனை முருகன் விதைகள் சேகரித்தார். சின்னமனூர் தாய் தமிழ் டிரஸ்டி ... Read More
கிராமசபை கூட்டம்,தேனி மாவட்டம் முத்தனம் பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம், முத்தனம் பட்டி கிராமத்தில்,மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது. அக்டோபர் 2 மகாத்மாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஊராட்சி மன்ற ... Read More
