Category: தேனி
ஆண்டிப்பட்டியில் போக்குவரத்து இடையூராக வீடு கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தி.மு.க கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள காமராஜர்நகர் 3வது தெரு பகுதியில் தனிநபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடு கட்டுவதாக கூறி, அந்த பகுதியின் பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ்பாண்டி தலைமையில் 30க்கும் ... Read More
தேனி பழைய பேருந்து நிலையத்தில் மத்திய அரசிற்கு எதிராக துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரிகள் கைது.
தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையத்தில மத்திய அரசிற்கு எதிராகவும் பிரதமர் மோடியால் தள்ளுபடி செய்யப்பட்ட 10.72 லட்சம் கோடி கடனை முழுமையாக வசூல் செய்து, வேலை வாய்ப்பு ... Read More
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
தேனி மாவட்டம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை அதிமுக ஆட்சியின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக்கு விதிமுறைக்கு மீறி ... Read More
தேனி மாவட்டம் மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி ஆட்சியர் நுழைவாயில் முன்பாக இன்று காலை மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ... Read More
10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி இன்று காலை டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி ஆட்சியர் ... Read More
இறந்த குழந்தைக்கு நீதி கேட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பாஜக சார்பில் ஆர்பாட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக தோண்டபட்ட பள்ளத்தில் சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்து இறந்த 8 வயது குழந்தை ஹாசிணி ராணி மரணம் ... Read More
தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், பாரபட்சம் பார்க்கப்படுவதாகவும் கூறி அத்தகைய குறைகளை போக்கிட மாவட்ட நிர்வாகம் விசாரணை ... Read More
பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது.
பிச்சம்பட்டி விலக்கில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி சாலையில் உள்ள பிச்சம்பட்டி விலக்கு பகுதியில் பாண்டி முனீஸ்வரர் கோவில் ... Read More
போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் போடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More
போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போடி வனச்சரகத்திற்குட்பட்ட பிச்சங்கரை வனப்பகுதியில் வனப்பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் சுற்றித் திரிந்தது தெரிந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை ... Read More
