Category: தேனி
ஆண்டிபட்டி, தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா என்ற பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா என்ற பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது. நேற்று நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் போடியில் முக்கிய பகுதிகளான வள்ளுவர் சிலை யிலிருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் வந்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், ஜூலை 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று தனி நபர் நீதிபதி உத்தரவு அளித்ததை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை ... Read More
அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சுலபமாக தீர போவதில்லை என்றும், இருவருக்கும் ஏற்படும் சண்டை கொள்கை ரீதியான சண்டை இல்லை என்றும், பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்: அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இன்று வந்துள்ள தீர்ப்பு ... Read More
எடப்பாடியாருக்கு ஆதரவாக தீர்ப்பு. ஆண்டிபட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
எடப்பாடியாருக்கு ஆதரவாக தீர்ப்பு. ஆண்டிபட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம் . அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் அவரே பொதுச்செயலாளராக தொடலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு ... Read More
ஓபிஎஸ்-க்கு எதிராக வந்த தீர்ப்பு குறித்து பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டின் முன்பு கோவை செல்வராஜ் பேட்டி.
இபிஎஸ் இன் மேல் முறையீட்டு தீர்ப்பில் ஓபிஎஸ்-க்கு எதிராக வந்த தீர்ப்பு குறித்து பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டின் முன்பு கோவை செல்வராஜ் பேட்டி. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மாறி மாறி ... Read More
நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தது குறித்து பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெற்ற உட்கட்சி பூசலில் ஓபிஎஸ் ஆதரவாக தனி நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை, இன்று இருவர் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தது குறித்து ... Read More
தேனியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.
தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக ... Read More
தேனி ராஜாவாய்க்கால் பகுதியில் தவறி விழுந்த மாட்டினை பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.
தேனி ராஜாவாய்க்கால் பகுதியில் தவறி விழுந்த மாட்டினை பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர். தேனி சுந்தரம் தியேட்டர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரின் மேய்தல் மாடுகளில் ஒன்று ... Read More
போடி ராணி மங்கம்மான் சாலை ஓரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.
பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி முருகன் அவர்கள் தலைமையில் வாரம் ஒருமுறை பனை விதை நடவு செய்யப்பட்டு வருகிறது.இந்த வாரம் சிலமலையிலிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை ஓரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. ... Read More
தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார் இவ்விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் போடி நகர் ... Read More
