BREAKING NEWS

Category: தேனி

நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி சார்பில் தத்தெடுத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
தேனி

நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி சார்பில் தத்தெடுத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளியை தத்தெடுத்துள்ளது. 75 வது சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவினை முன்னிட்டு நாடார் சரசுவதி ... Read More

நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா.
தேனி

நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் திரு. T. ராஜமோகன், B.Sc., அவர்கள் தலைமையில் நமது தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை அனைத்து கல்வி நிறுவனங்களின் விளையாட்டுத்துறை செயலாளர், திரு.B.ராமச்சந்திரன், MBA., ... Read More

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு  மைதானத்தில் தேனி மாவட்ட  ஆட்சியர் முரளீதரன்  தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தேனி

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு ... Read More

போடி சிசம்பள்ளி மாணவர்கள் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.
தேனி

போடி சிசம்பள்ளி மாணவர்கள் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.

தேச ஒற்றுமையை காக்கும் விதமாக போடி சிசம்பள்ளி மாணவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர்கள் ஆன பாரதியார் நேதாஜி நேரு காந்தி உள்ளிட்ட தலைவர்களின் முக கவசங்களை அணிந்து போதை தடுப்புக்கு எதிரான பேரணியில் கலந்து ... Read More

தேனியில் 75 வதுத சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியரின் அலங்கார அணிவகுப்பு
தேனி

தேனியில் 75 வதுத சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியரின் அலங்கார அணிவகுப்பு

தேனியில் 75 ஆவது ஆண்டு சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் மாணவ மாணவியரின் அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் துவக்கி ... Read More

பெரியகுளம், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தேனி

பெரியகுளம், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணைக்கு தற்பொழுது 74 கன ... Read More

வைகை அணை நிரம்பியது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்.
தேனி

வைகை அணை நிரம்பியது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக 50 அடியாக இருந்த வைகை ... Read More

தேனியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.
தேனி

தேனியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.

தேனி மாவட்டம் தீயணைப்பு தீயணைப்பு துறை சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் தீயணைப்பு துறை சார்பாக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தீ விபத்து ஏற்படும் நேரங்களில் ... Read More

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தேனி

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது ... Read More

மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையிலிருந்து உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை.
தேனி

மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையிலிருந்து உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது பெய்து வந்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து ... Read More