Category: நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக் காட்சி முனைக்கு செல்லும் ஐந்து கிலோ மீட்டர் சாலை வனப்பகுதியில் உள்ளதால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வீசி எரியும் பிளாஸ்டிக்கள் குப்பைகளை குன்னூர் வனச்சரகர் ... Read More
புதிய வட்ட செயல்முறை கிடங்குக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டினார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா இரும்பு பாலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் 2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை புதிய கிடங்கு கட்டிடத்தை ... Read More
நீலகிரி மாவட்டம் பொறியாளர்கள் சங்கம் கூடலூரில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கட்டிட திட்ட அனுமதி தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள 4600 ஒப்புதல் கோப்புகள் தொடர்பான பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கட்டிடத் திட்ட விண்ணப்பத்திற்கான ஒற்றைச் சாளர ... Read More
கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.
நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும்கூட இனியும் விடியாத கிராமங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. இதில் கோத்தகிரி தாலூக்கவிற்கு உட்பட்ட கொனவாக்கரை ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கூடலூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருத்தேர் ஆனது இரவு ... Read More
பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ... Read More
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…
நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி ... Read More
கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ... Read More
உதகை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் அரசு வேலை வழங்க ஆட்சியரிடம் மனு
அறையட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்த லட்சுமணன் என்பவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக கூறி தற்போது வரை வேலை வழங்கப்படவில்லை எனவும் தொடர்ந்து கிராம ... Read More
குன்னூர் ஒய்எம்சிஏ அருகே சிறுவர்களுக்கான கராத்தே மஞ்சள் நிற பெல்ட் தேர்வு நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒய் எம் சி ஏ அருகே உள்ள தனியார் அரங்கில் சிறுவர்களுக்கான வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு மற்றும் mounto shito Ryu கராத்தே மஞ்சள் நிற பெல்ட் தேர்வு ... Read More



