Category: மதுரை
`திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான்’- ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுக்கு நினைவூட்டிய செல்லூர் ராஜூ.
``திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூகூறினார். மின் கட்டண ... Read More
மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து ெகாண்டு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ... Read More
கட்டுமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: மதுரை, திண்டுக்கல்லில் 20 இடங்களில் ஐடி ரெய்டு.
முறையாக வருமான வரி செலுத்தாதது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல்லில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More
வாடிப்பட்டி பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை யிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ... Read More
மதுரை மாவட்டம் திருமங்கலம்- அருகே ”இந்தியா ஒன்” என்ற தனியார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி.
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ''இந்தியா ஒன்'' என்ற தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் எடுக்கும் எந்திரத்தை நள்ளிரவில் மர்ம ... Read More
திருமங்கலதில் கதவை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுநகரை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது 36). கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். ஏல சீட்டு வசூல் செய்த பணம் மற்றும் காலி ... Read More
ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாது ஆர்.பி.உதயகுமார் பேட்டி..
ஓ.பன்னீர் செல்வம் குறித்த உண்மைகளை தெரிவித்தால் தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ... Read More
8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது-மத்திய மந்திரி பெருமிதம். பிரதமர் மோடி ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாக விழாவில் பேசியுள்ளார்.
திருமங்கலம் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பா.ஜ.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் இன்று நடந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச ... Read More
வானளாவிய அதிகாரம் கொண்டவரா தமிழ்நாடு ஆளுநர்? – வைகோ கண்டனம்!
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா, இன்று நடைபெறுகிறது. ஆளுநர் வரம்பை மீறி பல்கலைக் கழகச் செயல்பாடுகளில் தலையிடுவதால், அதைக் கண்டிக்கும் விதமாக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித் துறை ... Read More
`29.5 கோடியை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்’- தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய டோல்கேட் நிர்வாகம்!
கப்பலுார் சுங்கச்சாவடியை அரசு பேருந்துகள் பயன்படுத்தியதற்காக 29.5 கோடி தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலுார் சுங்கச்சாவடியை நீக்க வேண்டும் ... Read More
