BREAKING NEWS

Category: மதுரை

இந்தியாவிலே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கான மையம்
மதுரை

இந்தியாவிலே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கான மையம்

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்காக திறக்கப்பட்ட ஆய்வு மற்றும் ஆவண மையம்திறக்கப்பட்டுள்ளது. திரைப் படைப்புகளில் திருநங்கைகளின் பங்களிப்பை அதிக்கப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் சில ஆண்டுகளுக்கு ... Read More

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது…
மதுரை

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது…

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுபோல உத்தரவுகள் அவ்வப்போது வருவதும், சில நாட்கள் ... Read More

பணி நேரத்தில் போதையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!
மதுரை

பணி நேரத்தில் போதையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!

மதுரை  மாவட்டம்  ராஜாஜி  மருத்துவமனையில் பணிநேரத்தில் ஊழியர்கள் மதுபோதையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தென்மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவ குணங்கள் ... Read More

திடீரென ஆய்வு.. கையும் களவுமாக சிக்கிய மருத்துவர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி.!
மதுரை

திடீரென ஆய்வு.. கையும் களவுமாக சிக்கிய மருத்துவர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி.!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதனையடுத்து, சாலை மார்கமாக சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தனது காரை நிறுத்தி வாடிப்பட்டி அருகே ... Read More

மதுரையில் அடகுக் கடையில் கொள்ளையடிக்க முயன்று லாக்கரை உடைக்க முடியாததால் அதனை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை

மதுரையில் அடகுக் கடையில் கொள்ளையடிக்க முயன்று லாக்கரை உடைக்க முடியாததால் அதனை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். ஜவஹர்புரத்தில் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதியன்று பூட்டை உடைத்து கடைக்குள் சென்ற மர்மகும்பல் கடையில் இருந்த நகையைக் கொள்ளை அடிக்கும் ... Read More

மதுரை அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மதுரை

மதுரை அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு.

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய திருமலை மெச்சினார் என்ற சிறப்பு பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு .. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய “திருமலை மெச்சினார்” என்ற ... Read More

மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 109 செல்போன்கள் ஒப்படைப்பு.
மதுரை

மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 109 செல்போன்கள் ஒப்படைப்பு.

மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 50செல்போன்கள் உள்பட 11லட்சம் மதிப்புடையை 109 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. மதுரை மாநகர காவல்நிலையங்களுக்கு உட்பட்ட தெற்குவாசல், செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திடீர்நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ... Read More

‘‘8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார்.
மதுரை

‘‘8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

‘‘8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார். மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகப் பணிகளை ... Read More

மதுரை ஆதீனத்திற்கு இவ்வளவுதான் மரியாதை .. சு.ப வீயையே கோவப்படுத்திய அந்த ஒன்றை வார்த்தை.
மதுரை

மதுரை ஆதீனத்திற்கு இவ்வளவுதான் மரியாதை .. சு.ப வீயையே கோவப்படுத்திய அந்த ஒன்றை வார்த்தை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வசனத்தை அறிஞர் அண்ணா திருமூலத்திலிருந்து திருடியதாக மதுரை ஆதீனம் பேசியிருப்பது அபத்தம் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கண்டித்துள்ளதுடன் மதுரை ஆதீனத்திற்கு ... Read More

மதுரை அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு
மதுரை

மதுரை அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள S.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் ... Read More