Category: மதுரை
ஜிம் உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு.. 27 வயது இளைஞர் துடிதுடித்து பலி.. மதுரையில் சோகம்..!
வழக்கம் போல உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந் ஸ்ரீவிஷ்ணுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் உடனே ஸ்ரீவிஷ்ணுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ... Read More
அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோவில்கள்..!அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும்- மதுரை ஆதினம் ஆவேசம்
திராவிட பாரம்பரிய என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள், ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள் என மதுரை ஆதினம் விமர்சித்துள்ளார். மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றது ... Read More
திருப்பரங்குன்றத்தில் வைகாசிவிசாகத்திருவிழா.
தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த சிலதினங்களுக்கு முன் வைகாசிவிசாக திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ... Read More
கோயில்களை துறவிகள்,ஜீயர்கள் ,ஆதினங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழகத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை துறவிகள், ஜீயர்கள் அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மதுரையில் பேரூர் அதீனம் பேட்டி. மதுரையில் துறவிகள் மாநாடு பழங்காந்தம் சந்திப்பில் நடைபெறுகிறது முன்னதாக மதுரை தனியார் மஹாலில் விசவ ... Read More
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கடைகள் சேதம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது – உணவகம், பழக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் சேதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ... Read More
ஆதீனங்கள் என்றால் பதுங்க முடியாது ஜால்ரா அடிக்க முடியாது,
ஆதீனங்கள் என்றால் பதுங்க முடியாது ஜால்ரா அடிக்க முடியாது, அதனால்தான் பிரதமரிடம் பேச வேண்டிய சூழ்நிலை தனக்கு ஏற்பட்டது என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கிறார்கள் என்றும், ... Read More
மேலூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய், மகள்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை.
மேலூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய், மகள்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மேலூர் அருகே உள்ள அட்டபட்டியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள்(65). இவரது மகள் பாண்டியம்மாள்(40). ... Read More
கம்யூ., எம்.பி., வெங்கடேசன் தலைமையில் நடந்த பேரணியில் ஹிந்து கடவுள்கள் அவமதிப்பு.
மதுரையில் எம்.பி., வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் சார்பில் நடந்த செஞ்சட்டை பேரணியில் ஹிந்து கடவுள்களை அவமதித்து கோஷம் எழுப்பபட்டது. இது குறித்து தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் ஹிந்து முன்னணி புகார் ... Read More
கஞ்சா வியாபாரிகளுக்கு “வசமாக செக் வைத்த” தமிழக போலீஸ்.. 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்.
மதுரை: கஞ்சா வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில், போலீசார் அமைதியை உண்டாக்கும் பணிகளிலும ஈடுபட்டு வருகின்றனர். ... Read More
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரயில் சேவை!! உற்சாகத்தில் ரயில் பயணிகள்!!!
மதுரை ரெயில்வே கோட்டம் அறிவித்தபடி, 2 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காலை, மாலை என இருவேளைகளில் ... Read More
