Category: மதுரை
தலைப்பு செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை; திமுக செயலாளர் கைது. மதுரை மாவட்டம், பெருங்குடி அருகே உள்ள வலையங்குளத்தைச் சேர்ந்தவர் வீரணன்(36). திமுக கிளை செயலாளரான இவர், அப்பகுதியில் பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவி ஒருவரின் ... Read More
தலைப்பு செய்திகள்
கலைஞர் நூலக கட்டுமானப் பணியில் சின்ன குறையிருந்தாலும் கண்டுபிடித்துவிடுவேன்! துருவித் துருவி ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பேட்டி. மதுரையில் கலைஞர் நூலக பணிகளை துருவித்துருவி ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, “கல்வி நிறுவனங்களை ... Read More
தலைப்பு செய்திகள்
`ஊதியம் பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை, லீவு கிடையாது' வரும் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழியர்களுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
ஒரு கல்.ஒரு கண்ணாடி. 100 பிரச்சினைக்குத் தீர்வாகுமா? மதுரை மாவட்டத்தில் இன்றும் ஓர் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. உடைத்தவர்கள் பள்ளி மாணவர்கள். காரணம், வழக்கம்போல பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றது. சம்பவம் நடந்த இடமான ... Read More
மாவட்ட செய்திகள்
’இன்றைக்கு அரசியல்வாதிகள் என்றாலே அச்சத்தை உருவாக்கும் சூழல் இருக்கிறது!’ மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் இன்று மதுரை மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. ... Read More
மாவட்ட செய்திகள்
`அவர் சுயேச்சையல்ல, காங்கிரஸ்காரர்; அங்கீகரியுங்கள்' மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம். மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களை ஒதுக்கியது திமுக. இதில் 77வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் ... Read More
தலைப்பு செய்திகள்
30,000 லிட்டர் உற்பத்தி திறன்.. மதுரையில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் ஆலை! திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின். மதுரை: தேசிய பால் வள வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ. 66 கோடியில் 30,000 லிட்டர் ... Read More
தலைப்பு செய்திகள்
முதல்வரின் முகவரி துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வில் ஈடுபட்டதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு முதல்வர் விருது. முதல்வரின் முகவரி துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய ... Read More
மாவட்ட செய்திகள்
மதுரையில் 45 சவரன் நகை கொள்ளை ! மதுரையில் வடக்கு ஆவணி மூல வீதியில் விமலநாதன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்தார் இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர் சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ... Read More
மாவட்ட செய்திகள்
தனியாராகிறதா அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை? கொந்தளிக்கும் கரும்பு விவசாயிகள். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர் பகுதி கரும்பு விவசாயிகள் பதிவு செய்த கரும்பு ... Read More




