Category: மதுரை
மாவட்ட செய்திகள்
மரபு மீறினாரா மதுரை மேயர்? அங்கியால் வெடிக்கும் புதிய சர்ச்சை. மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணி, மேயர் அங்கியுடன் சென்னையில் அமைச்சரை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி மேயர் பதவி, இந்த ... Read More
தலைப்பு செய்திகள்
கால அவகாசம் நீட்டிக்க மதுரைக்கிளை பரிந்துரை!! காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதியின் கால ... Read More
மாவட்ட செய்திகள்
மதுரை அமைச்சர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவார்களா? கலெக்டருக்கு அரசு ஊழியர்கள் கேள்வி. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், வாரந்தோறும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு சைக்கிள் அல்லது பொதுப்போக்குவரத்தில் வர ... Read More
தலைப்பு செய்திகள்
சர்வர் பிரச்சினை: ரேஷன் ஊழியர்கள் போராட்டம்! நீண்ட நாட்களாக இருக்கிற சர்வர் பிரச்சினையை சரிசெய்யாமல் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்தும், கார்டு எண்ணை பதிவு செய்தும் பொருட்களை வழங்க வேண்டும் என்று ஊழியர்களை நெருக்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
9ம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை ! மதுரை உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ... Read More
மாவட்ட செய்திகள்
மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல். மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல். முந்தைய அதிமுக ஆட்சியில், மதுரை மத்திய சிறையில் நடந்த நூறு கோடி ... Read More
தலைப்பு செய்திகள்
அரசியலாக்கப்படுகிறதா மேலூர் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்? தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் மதமாற்றப் பிரச்சினையாக்கப்பட்டதைப் போலவே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மேலூர் மாணவி விவகாரமும் அரசியலாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், ... Read More
தலைப்பு செய்திகள்
17 வயது சிறுமி உயிரிழப்பு பாலியல் தொல்லை! மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வசித்து வரும் நாகூர் ஹனிபா இவருக்கு வயது 26 கடந்த மாதம் இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது ... Read More
தலைப்பு செய்திகள்
காதல் திருமணத்தால் தந்தை வெட்டிக்கொலை ! மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவு ராமச்சந்திரன் என்பவரை சடையாண்டி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார் இதையடுத்து சடையாண்டி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். ... Read More
தலைப்பு செய்திகள்
பயணச்சீட்டு இல்லாதவர்களிடத்தில் ரூ. 7.79 கோடி அபராதம் - மதுரை ரயில்வே கோட்டம். ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ. 7.79 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ... Read More
