Category: முக்கியச் செய்திகள்
சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம்… அதிமுகவில் யார் பங்கேற்பது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆலோசனை கூட்டம். தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ... Read More
குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து 29.7.22.காலை 12 மணிக்கு இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. Gசாமு மாவட்ட இணை செயலாளர் வரவேற்புரை ஆற்றினாா். ... Read More
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. உழவர் பேரியக்கம் மாநில தலைவர் ஆலயமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா, பான்பராக், மது போன்ற போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து ... Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து, சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், மதகநேரி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்(42) இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பாளையங்கோட்டை சிறைத்துறை சார்பில், ஜெயின் வாசலில் ஹோட்டல், சிகையலங்காரக் கடை, பெட்ரோல் ... Read More
திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அம்பையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நெல்லை புறநகர் மாவட்டம்: திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கல்லிடை ... Read More
சொத்து தகராறில் மாமனாரை கொன்ற மருமகன் : தூத்துக்குடி அருகே பயங்கரம்!
தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் மாமனாரைக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மருமகனை போலீசார் தேடிவருகிறார்கள். தூத்துக்குடி, புதுக்கோட்டை வ.உ.சி. நகர் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ... Read More
திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் பைக் திருடியவரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் பைக் திருடியவரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர். திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் கோவில் காவல் நிலைய உதவி ... Read More
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தஞ்சை திருவாரூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் யூரியா, டிஏபி உரங்கள் 2645 டன் வந்தது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 4.5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து உரத்தட்டுப்பாடு என்பது நிலவி வந்தது. விவசாயிகள் கோரிக்கை ஏற்று தமிழக ... Read More
பவானி நகர தி.மு.க. செயலாளராக நான்காவது முறையாக ப.சீ. நாகராசன் தேர்வு.
தேர்வு செய்யப்பட்ட அவர் கட்சி தலைவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஈரோடு மாவட்டம், பவானி நகர 15-வது திமுக உட்கட்சி ... Read More
நெதர்லாந்தில் சாதித்த தமிழக சப்-இன்ஸ்பெக்டர்: சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நெதர்லாந்து நாட்டில் காவலர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டி கடந்த 23-ம் ... Read More
