Category: முக்கியச் செய்திகள்
சிவகங்கை, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சீனிமடையை கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி மகன் மனோஜ் (13) மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் விக்னேஸ்வரன் (16) ஆகியோர், ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மேலாண்மை குழு தலைவர் அருள்செல்வி து.தலைவர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தாலுக்கா தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தாலுக்கா தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் அமுதப் பெருவிழாவில், ஒரு பகுதியாக மின்சார அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் " ... Read More
பவானி நகருக்கு வருகைதர உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி எம்.பி., வருகைதர உள்ளார். இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ... Read More
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையின் மீது உடனடியாக பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்!
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு அரசை வலியுறுத்தி மாநிலந்தழழுவிய தர்ணா போராட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது!! தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு உறுதுணையாகவும் கிராம கூட்டுறவு வங்கிகள், ஊரக ... Read More
திருநெல்வேலி மாவட்டம் காணாமல் போன கால்வாய் கண்டுபிடித்து தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் திருப்பணிகரிசல்குளத்தில் காணாமல் போன கால்வாய்யை கண்டுபிடித்து தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்கள். அமிர்த்சரோவர் மற்றும் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ... Read More
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் டைல்ஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டைல்ஸ் கற்களுடன் வந்து விவசாயிகள் வலியுறுத்தல்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. வேளாண் சார்ந்த தொழில்களை தவிர்த்து பிற தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விதிக்கு புறம்பாக ... Read More
பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தி தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது குருவை சாகுபடிக்கு மே 24ஆம் தேதி தண்ணீர் திறந்தும், இதுவரை பயிர் காப்பீடு ... Read More
பிஎஸ்என்எல் டவர்கள், கேபிள்களை தாரை வார்ப்பதை கண்டித்து அனைத்து பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி அனைத்து மாவட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தின் சார்பில் நிர்வாகி வில்லியம்ஜெர்ரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பிஎஸ்என்எல் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை அஸ்லம் பாஷா வழங்கினார். ... Read More
பள்ளி நிர்வாகி வீட்டுக் கதவை உடைத்து ஒன்பது பவுன் நகைகள் திருட்டு.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை முதன்மைச் சாலையைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (63). இவர் கண்டியூரில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவர் தனது இரு மகள்களுடன் வழக்கமாக காலை 9 மணிக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மாலையில் ... Read More
