BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் பேனரில் ஸ்டாலின் படம் அருகே மோடி படத்தை ஒட்டிய அர்ஜூன் சம்பத்: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
மதுரை

செஸ் ஒலிம்பியாட் பேனரில் ஸ்டாலின் படம் அருகே மோடி படத்தை ஒட்டிய அர்ஜூன் சம்பத்: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

75-வது சுதந்திர தின பவள விழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் ... Read More

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 8 மணி நேரம் விசாரணை: 14 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை.
முக்கியச் செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 8 மணி நேரம் விசாரணை: 14 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   2006-ம் ஆண்டு தமிழக காவல்துறை ... Read More

தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு… பெற்றோர்கள் அதிர்ச்சி..
முக்கியச் செய்திகள்

தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு… பெற்றோர்கள் அதிர்ச்சி..

பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் பெற்றோர்களே பொறுப்பு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னம் சேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் ... Read More

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் குவிந்த மக்கள் கூட்டம்: ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
முக்கியச் செய்திகள்

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் குவிந்த மக்கள் கூட்டம்: ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ... Read More

கும்பகோணத்தில் ரூ.4.30 கோடிக்கு பருத்தியை ஏலம்.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ரூ.4.30 கோடிக்கு பருத்தியை ஏலம்.

கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணம், சுவாமிமலை, கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ... Read More

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று 3-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
தஞ்சாவூர்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று 3-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் ... Read More

ஆடி அமாவாசை சடங்குகளை  காவரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
தஞ்சாவூர்

ஆடி அமாவாசை சடங்குகளை காவரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

 கும்பகோணம்:  கொரோனா தொற்று மிக வேகமாக பரவி இருந்த நிலையில் இந்த சடங்குகளை காவிரி ஆற்றின் கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் பொதுமக்கள் கூடாமல் இருப்பதற்காக போலீஸ் ... Read More

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு காவேரி கரையில்  தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
தஞ்சாவூர்

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு காவேரி கரையில் தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய காவேரி படிதுறையில், ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து காவிரியில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் ... Read More

செங்கம் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த மயான பாதையை மீட்டு தர கோரி  கிராம சாலையில் அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த மயான பாதையை மீட்டு தர கோரி கிராம சாலையில் அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கன்னி பகுதியில் கிராம மக்கள் இறந்தவருக்கு இறுதிசடங்கு செய்ய செல்லும் மயான பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனக்கு சொந்தமான இடம் என கூறி பொதுமக்கள் செல்ல ... Read More

ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு..!
முக்கியச் செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு..!

தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.   ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ... Read More