Category: முக்கியச் செய்திகள்
பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. ... Read More
கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில் எடுக்க விடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயிலை எடுக்க விடாமல் மறித்து விவசாயிகள் போராட்டம்.
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக போராட்டம் அறிவித்திருந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் ரயிலில் வாரணாசிக்கு 120 விவசாயிகள் வேர்ப்பு மனு தாக்கல் செய்வதற்காக ... Read More
காட்பாடியில் தேர்வு முடிவு வரும் வேளையில் பயத்தில் தூக்கில் தொங்கிய சிறுமி.
காட்பாடியில் 16 வயது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி செல்லாவூர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நீலாதேவி. இருவரும் விவசாயம் செய்து ... Read More
முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது
நீலகிரி மாவட்டம் முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது... இந்நிலையில் இரவு நேரத்தில் நெலாக்கோட்டை பஜார் பகுதியில் ஒற்றைக் ... Read More
காட்பாடியில் மணல் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சண்டை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது.
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யான பிரம்மபுரத்தில் உள்ள பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக அடிக்கடி வந்த புகார் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில், காட்பாடி காவல் உதவி ... Read More
தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை நிதி தணிக்கை ஊழியர் சங்க நிறுவனத் தலைவர் வேலூர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிதி துறையின் கீழ் இயங்கும் 5 தணிக்கை ... Read More
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்: சடலத்தை எடுக்கவிடாமல் உறவினர்கள் வாக்குவாதம், தளி போலிசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே உள்ள சூலகுண்டா கிராமத்தை ... Read More
திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார்
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞர்கள் 140க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர்.... நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் ... Read More
இளம்பிள்ளை உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்
இளம்பிள்ளை அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் இளம்பிள்ளை அருகே சித்தர் கோவில் பகுதியில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை அலுவலர் ஜீவானந்தம் ... Read More
கவனமாக இருங்க..வாட்டி எடுக்கும் வெப்பம்………..
தமிழ்நாட்டில் கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெயில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் வெப்பம் உச்சத்தை தொடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் இன்று முதல் கொஞ்சம் ... Read More
