BREAKING NEWS

Category: ராணிபேட்டை

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.
குற்றம்

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தோப்புக்கான பகுதியை சேர்ந்த தம்பதியர் சேட்டு(35) பானுமதி (32) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   இந்த நிலையில் சேட்டு மற்றும் பானுமதி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலையில் மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலையில் மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை பலமுறை அரசு அதிகாரியிடம் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மூன்று மணி நேரம் வெயிலில் அமர்ந்து சாலை மறியல் ... Read More

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளி க்கான சிறப்பு குறை தீர்க் கூட்டம்.
ராணிபேட்டை

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளி க்கான சிறப்பு குறை தீர்க் கூட்டம்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்,   மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, பிரத்யேக கையடக்க திறன்பேசி, ஊன்று கோல் என 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59.100/- ... Read More

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு ஓய்வூதியம், புதிய கல்விக்கொள்கை இரத்து செய்ய  கோருதல் உள்ளிட்ட 10அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராணிப்பேட்டையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
முக்கியச் செய்திகள்

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு ஓய்வூதியம், புதிய கல்விக்கொள்கை இரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 10அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராணிப்பேட்டையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இராணிப்பேட்டை மாவட்ட கிளையின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளருமான ... Read More

நான் விளம்பரப் பிரியரா.. என்னோட அரசியல் வாழ்க்கை தெரியுமா..? சீறிய முதல்வர் ஸ்டாலின்!
முக்கியச் செய்திகள்

நான் விளம்பரப் பிரியரா.. என்னோட அரசியல் வாழ்க்கை தெரியுமா..? சீறிய முதல்வர் ஸ்டாலின்!

ராணிப்பேட்டை: 55 ஆண்டுகளாக அரசியல் உள்ள தனக்கு ஏன் விளம்பரம் தேவைப்பட போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ... Read More

குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு… பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள்: அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.
முக்கியச் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு… பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள்: அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.

ராணிப்பேட்டை மாவட்டம், காரைக்கூட்ரோட்டில் உள்ள அரசினர் குழந்தை இல்லத்தில் இன்று திடீரென ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ... Read More

உடல்நலக்குறைவால் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.
திருப்பத்தூர்

உடல்நலக்குறைவால் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருவதாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு ... Read More

சொத்தை அடைய சூழ்ச்சி செய்த அத்தை: 40 நாள் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த கொடூரம்!
ராணிபேட்டை

சொத்தை அடைய சூழ்ச்சி செய்த அத்தை: 40 நாள் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த கொடூரம்!

சொத்துக்காக தனது அண்ணன் மகனின் 40 நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக அத்தை உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் ... Read More

குவியல் குவியலாய் ஏரியில் கொட்டப்பட்ட கோழிகள்!!
ராணிபேட்டை

குவியல் குவியலாய் ஏரியில் கொட்டப்பட்ட கோழிகள்!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஆயிரக்கணக்கான கோழிகள் மர்மநோயால் தாக்கப்பட்டன. இவைகள் மொத்தமாக உயிரிழந்த நிலையில் அதனை இறந்து போன கோழிகளை ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் கொண்டு வந்து கொட்டிய சம்பவத்தால் நெமிலி பகுதியில் ... Read More

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!!
ராணிபேட்டை

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!!

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!! ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவைச் சேர்ந்தவர் கவிதா என்பவரின் மகள் அபிராமி (16). இவரது தந்தை கார்த்திகேயன் இறந்துவிட்டதால் அவரது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். ... Read More