Category: ராணிபேட்டை
ராணிப்பேட்டையில் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து 25 ந்தேதி வரை நடைபெறுகிறது.. ... Read More
தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காமல் இருப்பதற்காகவும் விடுமுறை அளிக்காமல் இருப்பதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் உழைக்கும் வேலைக்கு சரியான முறையில் சம்பளம் கொடுக்காமல் இருப்பதற்காகவும், மற்றும் அவர்களுக்கு அரசாங்க விடுமுறை நாட்களில் விடுமுறையும் ... Read More
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த செங்கனாவரம் கிராமத்தில் கால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்நேற்று திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், ஆய்வு செய்தார். அப்போது சங்க செயலாளர் ... Read More
வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பில் வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில்; வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் விழா.
ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் வடக்கு மாவட்டங்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் பரிசு வழங்கும் விழா சோளிங்கரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபால் சங்க மாவட்ட தலைவர் அருன்ஆதி ... Read More
சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைவிடத்தில் 11 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.
81 ஆண்டுகளாக ஏரி தூர் வராமல் இருக்கும் அகரம் ஏரியை தூர்வார வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலவை தாசில்தார் ... Read More
சோளிங்கர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் தமிழ் ஆர்வலர்கள் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; சோளிங்கர் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் சட்டமன்ற அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சிக்கு தமிழ் ஆர்வலர் ... Read More
சோளிங்கரில் வணிகர் தின விழா
ராணிப்பேட்டை மாவட்டம் வணிகர் தினத்தை முன்னிட்டு சோளிங்கர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் 40 வது வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். ... Read More
சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் காலனியில் சுமார் 115 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 103 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக ... Read More
