Category: ராணிப்பேட்டை
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரக்கோணம் பாராளுமன்றத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆற்காடு ... Read More
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன் அறிவிப்பு.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இந்நிலையில் அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அறிவித்தார் இதன் ... Read More
அதிமுக சார்பில் எடப்பாடியார் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் மூலம் வாக்கு சேகரித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அதிமுக சார்பில் காந்தி சிலை , போஸ்ட் ஆபீஸ் தெரு, சன்னதி தெரு ,பஜார் தெரு, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட தெருக்களில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி முன்னாள் சட்டமன்ற ... Read More
அரக்கோணம் அருகே உரிய ஆவணங்கள் இன்று காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 45 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பறிமுதல்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உரிய ஆவணங்கள் இன்று காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 45 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பறிமுதல். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனைச் ... Read More
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலையில் குறுக்கே தனிநபருக்கு சொந்தமான விவசாய கிணறு மூடப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் கிணற்றின் உரிமையாளரும் தர்ணாவில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் ... Read More
நடிகை குஷ்புவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மகளிர் உரிமைத்தகையை குறித்து கொச்சையாக பேசிய பாஜக பெண் நிர்வாகி நடிகை குஷ்புவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் ... Read More
கஞ்சா போதையில் 3 வாலிபர்கள் பிரைட் ரைஸ் கடையில் பணம் கேட்டு கத்தியால் வெட்ட முயன்றனர்.
அரக்கோணம் அருகே கஞ்சா போதையில் 3 வாலிபர்கள் பிரைட் ரைஸ் கடையில் பணம் கேட்டு கத்தியால் வெட்ட முயன்றனர். கொள்ளையர்களின் கத்தி வீச்சுக்கு பயந்து கடை உரிமையாளரின் தாயார் வாழை மரத்தில் தங்க செயினை ... Read More
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அரைநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் . பணிகள் பாதிப்பு
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்று பிற்பகலில் அரைநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித் துறை சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ... Read More
BDO அலுவலரை கொலை மிரட்டல் விடுக்கும் பாமக ஒன்றிய குழு துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு மொத்தம் 19 ஒன்றியகுழு உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவை சேர்ந்த வடிவேலு ஒன்றிய குழு தலைவராக பதவி வகிக்கிறார். துணைத்தலைவராக பாமகவை ... Read More
அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி ஒன்றியத்துக்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ... Read More
