Category: ராணிப்பேட்டை
உயர் மட்டபாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பனப்பாக்கம் உளியநல்லூர் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனை ... Read More
தொண்டமாநத்தம் கிராமத்தில் இரண்டு கல்வெட்டு, தடுப்பு சுவர், சிமெண்ட் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி .
இந்த நிகழ்ச்சிக்கு செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவரும் ஒப்பந்ததாரருமான தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ... Read More
மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மறைந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவையொட்டி 64-வது நினைவு ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி பகுதியில் 22 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், மேல் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தயாவதி ராஜாராம் ... Read More
குடும்ப தகராறு காரணமாக மனைவி இரண்டு பெண் குழந்தைகள் 3 பேரும்அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து உடல் நசுக்கி உயிரிழப்பு.
அம்மூர் அடுத்த வேலம் சேர்ந்தவர் அறிவழகன் (40) இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பெற்றவர் வெண்ணிலா(35) என்பவருக்கும் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் ஜெனிஸ்ரீ(5) தர்னிகா(3) ஆகிய இரண்டு ... Read More
வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த 38 தங்க சவரன் 76 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏவிடி நகர் கரிக்கல் ரோடு பகுதியில் வசித்து வரும் டில்லி பாபு .இவர் டிவிஎஸ் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவர் குடும்பத்துடன் அரக்கோணம் அருகே ... Read More
மண்வெட்டியை கொண்டு தலையில் அடித்த நபரை உடனடியாக கைது செய்ய உறவினர்கள் திடீர் சாலை மறியல்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்தவர் செல்வி என்பவர் ... Read More
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
எதிர்க்கட்சி துணை கொறடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இனிப்புகளை வழங்கி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக தலைமைக் கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நகர கழக செயலாளர் ... Read More
நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ... Read More
