Category: விவசாயம்
தலைப்பு செய்திகள்
விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது.. மீறினால்.. ” : உரக்கடைகளுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! மானிய உரங்கள் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே தீ விபத்து: உடுமலை வட்டம் பொன்னேரி கிராமம் நடராஜ் என்பவர் தோட்டத்தில் சோளத்தட்டுகள் குவியலாக வைக்கப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் சோளத்தட்டில் திடீரென தீப் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை பகுதியில் கோடை அறுவடைக்கு தயாராகும் கம்பு. கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது. உடுமலை சுற்றுப்பகுதியில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்திற்கு இறவையாக கம்பு ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கோடை காலம் வெயில் கொளுத்தி வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கோடை காலம் வெயில் கொளுத்தி ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டத்தில் இயல்பு மழையை விட சராசரி மழைப்பொழிவு குறைவு. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தேனி ஆட்சியர் தகவல். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் தேனி மாவட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் ... Read More
மாவட்ட செய்திகள்
விவசாயிகளுக்கு 2மடங்கு மகசூல், 3மடங்கு வருமானம் கிடைப்பதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். விவசாயிகளுக்கு 2மடங்கு மகசூல், 3மடங்கு வருமானம் கிடைப்பதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து ... Read More
தலைப்பு செய்திகள்
’கடன் வாங்க, வயல் புகைப்படத்துடன் வாங்க’ ஏழை விவசாயிகள் இனி விவசாயத்திற்கு பயிர்க்கடன் வாங்க வேண்டுமென்றால் வயலை புகைப்படம் எடுத்து ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறைக்கு மாநில அரசு புதிய விதியை புகுத்தியுள்ளது. கூட்டுறவு ... Read More
மாவட்ட செய்திகள்
பலத்த காற்றால் சாயும் வாழை மரங்கள். பலத்த காற்றினால் வாழைமரங்கள் சாய்வது தவிர்க்க வரப்பில் அகத்தி உட்பட காற்று தடுப்புக்கான மரங்களை நட்டு பராமரிக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனம் ... Read More

