BREAKING NEWS

Category: விவசாயம்

உடுமலையில் மல்லித்தழை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர்

உடுமலையில் மல்லித்தழை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டக் கூடிய பயிர்களில் கொத்தமல்லித்தழைக்கும் இடம் உண்டு.இதனை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்.ஆனால் கோடை வெப்பம் மல்லித்தழை மகசூலை பாதிக்கும்.அதேநேரத்தில் கூடுதலாக தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் ... Read More

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை… விவசாயிகளுக்கு எதிரானது’ – விளாசித் தள்ளிய ப.சிதம்பரம்!
விவசாயம்

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை… விவசாயிகளுக்கு எதிரானது’ – விளாசித் தள்ளிய ப.சிதம்பரம்!

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை. விவசாயிகளுக்கு எதிரானது’ - விளாசித் தள்ளிய ப.சிதம்பரம்! கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை ... Read More

விவசாயம்
முக்கியச் செய்திகள்

விவசாயம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமமையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமமையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று ... Read More

சினிமா
முக்கியச் செய்திகள்

சினிமா

விவசாய நிலத்தில் கார் ரேஸ்: பிரபல நடிகர் மீது வழக்கு: அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்தவர், மலையாள ... Read More

மாவட்ட செய்திகள்
நாமக்கல்

மாவட்ட செய்திகள்

யாரைத்தான் நம்புவது?- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பால் குழப்பத்தில் விவசாயிகள்: கைவிடப்பட்ட மோகனூர்- நெரூர் இடையேயான கதவணை திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ... Read More

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் சுற்று வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சூறாவளி காற்றில் தரையோடு தரை சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்50ஆயிரம் ஏக்கருக்கு மேல்லாக விவசாயிகள் நெல் நடவு செய்து ... Read More

மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி எனும் கிராமத்தில் விவசாயவிளை நிலங்களை கூறு(பிளாட் )போட்டு விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி ... Read More

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

செங்கம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்தன விவசாயிகள் வேதனை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வாழை பச்சை ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர காட்டுப் பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்திட வனத்துறையினக்கு உத்தரவிட்டு விவசாயிகள் வலியுறுத்தல் : காட்டுப் பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்திட வனத்துறையினக்கு உத்தரவிட்டு காட்டுப் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை பாசனப் பகுதிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க மூத்த வேளாண் வல்லுநர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை. தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டுதோறும் ... Read More