Tag: அதிமுக
மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை தமிழ் நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சாலியமங்களம், ... Read More
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், வளையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். வீதி ... Read More
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி ... Read More
ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பாக ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ... Read More
பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை குறிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்றும் மாட்டு வண்டியை ஓட்டியும் நூதன முறையில் வாக்குச் சேகரிப்பு
வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் மும்முறமாகவும் வெவ்வேறு விதமாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ... Read More
போடிநாயக்கனூரில் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரையை மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி கோட்டூர் போடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பரப்புரை பேச்சாளர் திண்டுக்கல் ஐ .லியோனி பரப்புரை மேற்கொண்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் ... Read More
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என மு.க.ஸ்டாலின்
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கட்சத்தீவு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ... Read More
பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு பணிகள் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் மக்களை பாதுகாக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று பாமக வேட்பாளர் வாக்குறுதி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தீவிர ... Read More
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!
செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் SDPI கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு! தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ... Read More
