Tag: அதிமுக
வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ... Read More
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி
மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் மனியன் ... Read More
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் – அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் - அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி அலங்காநல்லூர், மார்ச்.22- தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ... Read More
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன் அறிவிப்பு.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இந்நிலையில் அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அறிவித்தார் இதன் ... Read More
தூத்துக்குடி : கூட்டணியை வேண்டாம் என்று தேர்தலில் நின்று திமுக வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். பிரதமர் இன்று முக்கியமான விசயம் ஒன்றினை சொல்லி உள்ளார் தென் தமிழகத்தின் வளர்ச்சி-யை நான் பார்த்துகொள்கின்றேன் ... Read More
குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் குமாரபாளையம் நகராட்சி ... Read More
மேகதாதுஅணை விவகாரம் தஞ்சையில் எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சையில் கழகபொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை ... Read More
கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ... Read More
பாபநாசம் அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் சவேரியார் மற்றும் அந்தோணியார் கோவில் தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மோட்டார் பழுது காரணமாக நான்கு நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி ... Read More
30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை
நீலகிரி உட்பட மலை மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் ... Read More

