BREAKING NEWS

Tag: அதிமுக

அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
அரசியல்

அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

  தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.கழக அலுவலகத்தில், மயிலாடுதுறை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி ஏ.சி.என். விஜயபாலன், Ex. M.L.A., சீர்காழி தொகுதி து. ... Read More

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.
திருநெல்வேலி

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.

  எடப்பாடி K.பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்த போது ஏழை எளிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க 7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் ... Read More

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.
தேனி

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் முன்னாள் முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து ... Read More

மானாமதுரையில் முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கழக ஒபிஸ் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..
சிவகங்கை

மானாமதுரையில் முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கழக ஒபிஸ் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..

செய்தியாளர் வி.ராஜா.   பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் 115 பிறந்த நாள் விழா மற்றும் 60வது குருபூஜை விழாவில் அஞ்சலி செலுத்துவதற்காக பசும்பபொன்னை நோக்கி சாலை மார்க்கமாக முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. ... Read More

தேனி மாவட்டம் போடியில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நல சங்க கட்டிடத்தை முன்னால் முதல்வரும் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தேனி

தேனி மாவட்டம் போடியில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நல சங்க கட்டிடத்தை முன்னால் முதல்வரும் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

போடி செய்தியாளர்: மு.பிரதீப்                 தேனி மாவட்டம் போடியில் பெருமாள் கோயில் எதிர்ப்புறம் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்க பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு கடந்த ... Read More

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு.
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு.

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது.   மேயர் கா.சரவணன் தலைமை வகித்தார் துணை மேயர் சுப. தமிழழகன் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ... Read More

காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான்  முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.
தஞ்சாவூர்

காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.

  தஞ்சாவூர், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொன்விழா நிறைவு, 51 - வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை ... Read More

அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் தீபாவளி இனிப்பு வழங்கினார்.
தேனி

அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் தீபாவளி இனிப்பு வழங்கினார்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   தேனி மாவட்டம், போடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை தலைமையில்,   அதிமுக கட்சி நிர்வாகிகள் ... Read More

சிவகங்கையில் ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் அதிமுக கழக நிர்வாகிகள் சந்திப்பு.
சிவகங்கை

சிவகங்கையில் ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் அதிமுக கழக நிர்வாகிகள் சந்திப்பு.

  செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அஇஅதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் இன்று சிவகங்கை ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் பிஏ., அவர்களை மரியாதை நிமித்தமாக ... Read More

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது.   ... Read More