BREAKING NEWS

Tag: அனந்தலை கிராமம்

இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், மாடு பிடிக்க சென்ற போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.
ராணிபேட்டை

இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், மாடு பிடிக்க சென்ற போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் மற்றும் உள்வட்டம் அனந்தலை கிராமம் கணபதி நகர் என்ற முகவரியைச் சேர்ந்த செல்வன் விக்னேஷ் தபெ.முனிசாமி (வயது 18) என்பவர் இன்று (17.03.2023) மாலை 05.30 மணியளவில் இடி ... Read More