Tag: அரசியல்
மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் அவர்களின் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா நடைபெற்றது. பேராசிரியர் ... Read More
விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை தேமுதிக சார்பாக கட்சி நிறுவன விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டை ... Read More
தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கி துவக்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அகில இந்திய சமாதான இயக்க கூடுகை சார்பில் ... Read More
வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
பழனியில் வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பழனி அனைத்து ... Read More
குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிமன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார் துணைத்தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி ... Read More
அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிந்தனை ... Read More
திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More
சிறுகுடி கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார்.
செய்தியாளர் வி ராஜா சிவகங்கை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தில் தனிக்கவனமும், அக்கறையும் செலுத்தும் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுகுடி ... Read More
உடுமலைப்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் தாயார் ஹிரா பென் அதிகாலையில் காலமானார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உடுமலைப்பேட்டை நகர மத்திய ... Read More
உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய V.M.சண்முகம் பாரத் ரத்னா M.G.R அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க எனவும் புரட்சிதலைவி அம்மா அவர்களால் ... Read More
