Tag: அரசியல்
தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் பதில் அளிக்காம்ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து பேசியதால் ... Read More
பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... Read More
விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியிலிருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அதன் தலைவர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் மாற்றுக் கட்சியில் ... Read More
விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நிறுவனத்தலைவர் சீமான் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இதில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி ... Read More
சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம்
சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது பத்து கவுன்சிலர்களும் ராஜினாமா செய்யப் போவதாக பேரூராட்சி அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ... Read More
பவானியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் ... Read More
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். நாகப்பட்டினம் மாவட்டம், கடந்த 17.12.22 அன்று சேலத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. 27.12.2022 செவ்வாய்கிழமை அன்று அனைத்து அரசு ... Read More
துப்புரவு தொழிலாளர்களை ஜாதி ரீதியாக பேசி துன்புறுத்துவதாக கூறி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், வாட்டர் மேன் நாகராஜ் ஆகிய பணியாளர்கள் துப்புரவு ... Read More
நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் மற்றும் நகர் கிராமத்தில் பொதுமக்களின் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய ... Read More
