BREAKING NEWS

Tag: அரசியல்

பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வேலூர்

பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு  தாலுக்கா பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.   பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு ... Read More

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர்

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

  சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்த நிலையில் ... Read More

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கேள்வி எழுப்பியதால் துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருத்து மோதல் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மணிநேரம் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு.   தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ... Read More

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழுந்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது இதில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்து கொண்டார்.   பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டு ... Read More

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர அதிமுக சார்பில் சின்ன கடைவீதி நகராட்சி முன்பு மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ... Read More

தரங்கம்பாடியில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்.
அரசியல்

தரங்கம்பாடியில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் கே.முத்துராஜா ஏற்பாட்டில், தரங்கை பேரூர் கழக அவைத் தலைவர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.   திமுக உயர்நிலை ... Read More

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.
மயிலாடுதுறை

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.

செம்பனார்கோயில் அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வேளாண்மை ... Read More

இலவச வீட்டு மனை பட்ட வழங்கூட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம்.
தூத்துக்குடி

இலவச வீட்டு மனை பட்ட வழங்கூட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி தாலுகா குழு சார்பில்..     இளையரசனேந்தல் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அப்பகுதி ... Read More

மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு: கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.
விவசாயம்

மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு: கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்க கோரி காய்ந்த பயிர்களை கையில் ஏந்தி கோவில்பட்டி கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More

தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூர்

தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அதேபோல் இந்த ஆண்டு கணக்கெடுக்கும் பணியும், மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடை நிற்றலுக்கு ஆளாவார்கள் கண்டறிய உள்ளோம் தஞ்சையில் ... Read More