BREAKING NEWS

Tag: அரசியல்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
அரசியல்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.

  திருச்சி மாநகர அரியமங்கல பகுதி திமுக சார்பில் தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அரியமங்கலத்தில் நடந்தது.   தமிழகம் முழுவதும் முன்னாள் திமுக பொதுச் ... Read More

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..
செங்கல்பட்டு

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர் மன்ற துணைத் ... Read More

500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
தூத்துக்குடி

500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More

கிராமப்புற மக்களுக்கு  கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
சிவகங்கை

கிராமப்புற மக்களுக்கு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில் கிராமப்புற மக்களின் குடும்பத்தில் ஒன்றாக கருதப்படும் கால்நடைகளுக்கான கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை ... Read More

திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை

திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.

செய்தியாளர் வி ராஜா சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டினார்.  நிகழ்வில் முன்னால் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் ... Read More

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் அதிமுக செங்கம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் மகரிஷி மனேகரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.     இந்த ... Read More

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்
திருச்சி

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்

திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு சார்பில் அரியமங்கலம் அம்பிகாபுரம் தனியார் பள்ளியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காட்டூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து மருத்துவ ... Read More

100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.
விவசாயம்

100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு ... Read More

மக்களவைத் தேர்தல் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
அரசியல்

மக்களவைத் தேர்தல் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பேட்டி. 2024-ல் நடைபெறும் பொதுத் தேர்தலில் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” என்று இந்திய ... Read More

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 28ஆம் தேதி திருச்சி வருகை.
அரசியல்

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 28ஆம் தேதி திருச்சி வருகை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ... Read More