Tag: அரசியல்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வன்னியர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்னியர்களுக்கான 10.5% சதவீதம் இட ஒதுக்கீட்டனை உடனே அமல்படுத்த கோரி வன்னியர் மக்கள் கட்சி சார்பாக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன இர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ... Read More
திமுக அரசை கண்டித்து வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.
மாவட்ட செய்தியாளர் செங்கைஷங்கர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்களித்த மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.
செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் ... Read More
திமுக அரசை கண்டித்து புளியரை மற்றும் பிரானூர் பார்டரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்தும், விடியா தி.மு.க. அரசை கண்டித்தும், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ ஆலோனையின் பேரில், செங்கோட்டை ... Read More
பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை வைக்கக் கோரி பிஜேபினர் முற்றிய போராட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாரத பிரதமர் மோடி அவர்களின் திருவுருவபடம் வைக்கப்பட்டு இருந்தது. அதனை திமுக பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் ... Read More
திமுக அரசை கண்டித்து அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் பொங்கல் பரிசு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.. ... Read More
ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரியில் மழைநீர் வடிகால் கால்வாயை ஆட்சியர் ஆய்வு.
செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ராதாநகர் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பது குறித்தும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சி ... Read More
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவின் எடப்பாடி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள கொடுவிலார்பட்டியில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் ... Read More
நல்லூரில், நல்லூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மேற்கு மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நல்லூர் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு ... Read More
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு அதிமுக மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மேட்டு நாசுவம் பாளையம் பஞ்சாயத்து பகுதியில் பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ... Read More
