BREAKING NEWS

Tag: அரசியல்

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம்.
திருப்பூர்

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம்.

திருப்பூர்மாவட்டம் உடுமலைப் பேட்டையில் அ.தி.மு.க கழக செயலாளர் தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வரும் 11/12/2022 ... Read More

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்
தேனி

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் விட்டிருக்கும் அருள்மிகு கைலாசநாதர் கோவிலில்  கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக கட்சி சேர்ந்த நிர்வாகிகள் (மற்றும்) ... Read More

பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா..!
மயிலாடுதுறை

பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா..!

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு கிடங்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான ... Read More

காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் கும்பகோணத்தில் பரபரப்பு..
தஞ்சாவூர்

காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் கும்பகோணத்தில் பரபரப்பு..

  அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில், இந்து ... Read More

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழிப்பாட்டுரிமை பாதுகாப்புக்கான   மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் ... Read More

திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீண்டும் கைது.
திருச்சி

திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீண்டும் கைது.

  ஜாமீனில் வெளியே வர இருந்த நிலையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.   திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    அரசியல் ... Read More

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

  பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    அந்த வகையில் திருச்சி ... Read More

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   அந்த வகையில் ... Read More

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், இந்த நிகழ்வில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூக நீதிப் பேரவை தலைவர் தோழர் ரவிக்குமார், வழக்கறிஞர் ராஜமாணிக்கம், சாலை மணி, கிருபாகரன், மக்கள் கலை இலக்கிய கழகம்மாநில ... Read More

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில்  எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருநெல்வேலி

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் நெல்லை ... Read More