BREAKING NEWS

Tag: அரசியல்

மீன்வளத் தொழில் முனைவோருக்கான விருது பெற்றவரை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாராட்டினார்.
மயிலாடுதுறை

மீன்வளத் தொழில் முனைவோருக்கான விருது பெற்றவரை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாராட்டினார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கோ.சுகுமார் அண்மையில் இந்திய அரசின் சிறந்த மீன்வள தொழில்முனைவோர் விருதினை பெற்ற தஞ்சாவூர் பாரத் ரைனோ பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர், முனைவர். சீனிவாசனை ... Read More

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 115 -ஐ திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தமிழக ... Read More

திருநெல்வேலி மண்டலம் வார்டு 16 பகுதிகளில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.
திருநெல்வேலி

திருநெல்வேலி மண்டலம் வார்டு 16 பகுதிகளில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி, இந்த ஆய்வின் போது வார்டு 16 அரசன் நகர், லாலுகாபுரம், அமீர்சாஹிப் நகர், ஜாமியா பள்ளிவாசல் தெரு, சிக்கந்தர் மேல தெரு, சிக்கந்தர் தெரு, பாஸ்கர தொண்டைமான் தெரு ... Read More

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். ... Read More

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தென்காசி

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு 1000 மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர் இதனை கருத்தில் கொண்டு,..     தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் இந்து சமய ... Read More

தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து மண்டல அலுவலகம் முன் டி என்சிஎஸ்சி சுமை தூக்குவோர் சங்கம் கண்டன ஆர்பாட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து மண்டல அலுவலகம் முன் டி என்சிஎஸ்சி சுமை தூக்குவோர் சங்கம் கண்டன ஆர்பாட்டம்.

  தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக்கழகதஞ்சாவூர் மண்டல அலுவலகம் முன் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் மாநிலத் தலைவர் வழக்கறிஞர்எம்.வீரராகவன் தலைமையில் பழி வாங்கப்படுவதற்க்கு துணை போகும் தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ... Read More

பழனியில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம், பழனி  அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். மேலும் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்தார்.   தொடர்ந்து பேசிய ... Read More

புனரமைப்பு பணி நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த திருத்தேரி ஏரி.
செங்கல்பட்டு

புனரமைப்பு பணி நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த திருத்தேரி ஏரி.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில், 66ஏக்கர் பரப்பளவு கொண்ட திருத்தேரி பகுதியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி அமைந்துள்ளது.   திருச்சி - சென்னை தேசிய ... Read More

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம்.
தேனி

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் கூட்டங்களில் தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தலைமையில் தேர்தல் பார்வையாளர் மகேஷ் அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.   ... Read More

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு  என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர்

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.   இக் கருத்தரங்கத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு ... Read More