BREAKING NEWS

Tag: அரசியல்

முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி

முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர் சங்கர நாராயணன்.   திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு,..   திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு ... Read More

திருச்சி தி.மு.க  தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு.
திருச்சி

திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு.

செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட ... Read More

வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி

வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார். ... Read More

ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
Uncategorized

ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 10, லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் ... Read More

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சேலம்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எடப்பாடியில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.     சேலம் மாவட்டம் எடப்பாடியில் ... Read More

முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி

முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு ... Read More

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறுகிறது.   இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 22.11.22 தஞ்சையில் உள்ள ... Read More

பவானி நகராட்சி அலுவலகத்தில்   மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு

பவானி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,  பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சுப்பராயன் தலைமை வகித்தார். பவானி நகரமன்ற தலைவர் திருமதி சிந்தூரி ... Read More

கோட்டைமேடு பகுதிகள் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தர்மபுரி

கோட்டைமேடு பகுதிகள் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.     முகாமிற்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற ... Read More

நரிக்குறவர் காலனியில்  விழிப்புணர்வு பேரணி.
திருநெல்வேலி

நரிக்குறவர் காலனியில் விழிப்புணர்வு பேரணி.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் விஸ்வநாத நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான இன்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் ... Read More