BREAKING NEWS

Tag: அரசியல்

ஒசஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவக்கம்.
தர்மபுரி

ஒசஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவக்கம்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சி வேடியூர் அரசு துவக்கப் பள்ளிக்கு கழிவறை மற்றும் பெருமாள் கோவில்பட்டி மயானத்திற்கு எரிமேடை, சுற்றுச்சுவர், தானிய களம், உள்ளிட்ட பணிகளுக்கு அனைத்து கிராம மறுமலர்ச்சி ... Read More

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.
தஞ்சாவூர்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

  பாராளுமன்றத் தேர்தலுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஒரு சிறப்பாக பணியில் ... Read More

தூத்துக்குடி வந்த தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி; காவல்துறை குறைப்பாடால் விமான நிலையத்தில் களவபரம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி வந்த தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி; காவல்துறை குறைப்பாடால் விமான நிலையத்தில் களவபரம்!

தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தடைந்தார்.     இவரை ... Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம்: விஜய் வசந்த் பேட்டி.
தூத்துக்குடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம்: விஜய் வசந்த் பேட்டி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம் அளிப்பதாகவும், இவ்விஷயத்தில் காங்கிரஸ் கமிட்டி எடுக்கும் முடிவிற்கு துணை நிற்போம் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார்.   சென்னையில் இருந்து ... Read More

குஜராத் சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முனைவர் ஜானி ஜாவித் நியமனம்.
அரசியல்

குஜராத் சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முனைவர் ஜானி ஜாவித் நியமனம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பில் தமிழகத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரும், திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திரு ஜானி ஜாவித் .   எதிர் நோக்கி ... Read More

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.
கடலூர்

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட புல்லூர் கிராமத்தில் புதிதாக 23 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் ... Read More

தேனியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி

தேனியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   இந்த கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.  ... Read More

வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!
திருப்பத்தூர்

வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!

திருப்பத்தூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி வாணியம்பாடி நகரம் பஸ் நிலையம் அருகில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு ... Read More

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெரியபிள்ளை வலசையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயண பேரணி!
தென்காசி

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெரியபிள்ளை வலசையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயண பேரணி!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.   தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக கழிப்பறை தினத்தையொட்டி பள்ளி ... Read More

தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி எடுக்கட்டாஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விலை நிலங்களை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More