Tag: அரசியல்
சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் குறித்து திமுகவினர் ஆய்வு.
-செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் சங்கை இல.சரவணன் தலைமையில் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் உள்ளிட்ட பணிகள் குறித்து ... Read More
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேரணாம்பட்டு. ரோட்டரி சங்கம், குப்பம். பி. இ .எஸ். மருத்துவமனை, பேரணாம்பட்டு. கார்த்திக் எலக்ட்ரானிக்ஸ்,மற்றும் பர்னிச்சர்ஸ் மற்றும். ஜெயம் டிஜிட்டல் இணைந்து மாபெரும் இலவச ... Read More
தமிழ்நாடு முதல்வர் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி (BLA-2) முகவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12-11-2022 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஜோலார்பேட்டை ஸ்ரீராஜராஜேஸ்வரி திருமண மஹாலில் காணொளி வாயிலாக ... Read More
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வாக்கு வங்கியை அதிகரிக்க திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்..
சேலம் வடக்கு மற்றும் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பாமக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் எதிரிலுள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை ... Read More
வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.
சிறுத்தை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற ... Read More
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு ரயிலடியை ஒட்டியபகுதியாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழையில் 29-வது செல்வநியாகர்நகர், முருகன் நகர் பகுதிகளில் உள்ள 6 தொருக்களில் குடியிருப்பு வீடுகளை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், பரசலூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், தலைச்சங்காடு, மேலப்பாதி, கிடாரங்கொண்டான், பொன்செய், மேலையூர், கீழையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், முடிகண்டநல்லூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10-ம் ... Read More
நெல்லையில் விவசாயி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து தமிழ்நாடு யாதவ மகா சபையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி விவசாயி அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நேற்று படுகொலை செய்யப்பட்டார் . இவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ... Read More
காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் 2018-19 மற்றும் 2019-20 தொகுதிகளைச் சேர்ந்த 2300க்கும் ... Read More
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் மேற்கூறை சீரமைக்கும் பணி அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.
-நெல்லை செய்தியாளர் மகாதேவன் திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ரூ.4.03 கோடி மதிப்பீட்டில் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம் மற்றும் கருஉருமாறி தீர்த்தக்குளம் அம்மன் சன்னதி மேற்கூறை தட்டோடு ... Read More
