BREAKING NEWS

Tag: அரசியல்

விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடலூர்

விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நமக்கு நாமே திட்டத்தில்,     சுமார் ஒரு ... Read More

தொழுதூர் அருகே மனுநீதி நாள் முகாம் அமைச்சர் சிவி.கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூர்

தொழுதூர் அருகே மனுநீதி நாள் முகாம் அமைச்சர் சிவி.கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் விஜய்.   கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் ஊராட்சியில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி பாலசுப்பிரமணியம் இ.ஆ.ப., ... Read More

அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு  ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார்.
தஞ்சாவூர்

அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார்.

  கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு ... Read More

ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!
கன்னியாகுமரி

ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார் அதில்..    2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கல்வி நிறுவன வாகன விதிகள் ... Read More

கோவையில் பாஜக பந்த் நடத்தினால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
கோயம்புத்தூர்

கோவையில் பாஜக பந்த் நடத்தினால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

 தேதி கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.   கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து வரும் 31ம் தேதி (திங்கட்கிழமை )கோவை ... Read More

திருக்கடையூரில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்- பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை

திருக்கடையூரில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்- பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

  மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில், வேளாண் துறையின், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை ... Read More

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக நாடார் மகாஜன சங்க தேர்தல் ஆலோசனைக் கூட்டம்  கும்பகோணத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக நாடார் மகாஜன சங்க தேர்தல் ஆலோசனைக் கூட்டம்  கும்பகோணத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஒருங்கிணைந்த நாடார் மகாஜன சங்க தேர்தலில் போட்டியிடும் என். ஆர்.தனபாலன் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக ... Read More

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும்; அமைச்சர் கீதா ஜீவன்..
Uncategorized

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும்; அமைச்சர் கீதா ஜீவன்..

தூத்துக்குடி மாவட்டம், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையுடன் தேசிய புலனாய்வு முகமை ஆரம்பம் முதலே இணைந்தே செயல்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் ... Read More

தமிழகத்தில் கடன் இல்லாத முதல் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சியை மாமன்ற கூட்டத்தில் தஞ்சை மேயர் அறிவித்தார்.
தஞ்சாவூர்

தமிழகத்தில் கடன் இல்லாத முதல் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சியை மாமன்ற கூட்டத்தில் தஞ்சை மேயர் அறிவித்தார்.

  தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் தஞ்சை மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் சரவணகுமார் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   ... Read More

பொறையாரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

பொறையாரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் புதிய பேருந்து நிலையம் சமுதாயக்கூடத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.  ... Read More