Tag: அரசியல்
விக்ரமசிங்கபுரம் நகராட்சியின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம் 30-9 2022 அன்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் நகராட்சியின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றாவது வார்டு நகரமண்ட உறுப்பினர் வழக்கறிஞர் ஏ கிராஸ் இமாகுலேட் ஒன்று இரண்டு ஒன்பது ஆகிய வார்டுகளில் உள்ள ... Read More
மழையில் நெல்மணிகள் நனைந்து வரும் நிலையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் தேவையா? என கேள்வி எழுப்பி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பேனா சின்னத்துடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில விவசாயிகள் பேனா சின்னத்துடன் வந்து கலந்து ... Read More
சிவகங்கை நகராட்சி உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நல்லதொரு திட்டமான சிவகங்கை நகராட்சி உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டம் (SUPPORT TO URBAN STREET VENDORS ) நகர் ... Read More
வேலூர் மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சட்ட மன்றஉறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்களுக்கு வேலூர் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் தலைமையில் ஒன்றியகழகத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இணை ஆசிரியர் கீ.கோ.இராமசந்திரன், வேலூர், திராவிட முன்னேற்றக் கழக வேலூர் மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சட்ட மன்றஉறுப்பினர் ஏ பி நந்தகுமார் அவர்களுக்கு வேலூர் ... Read More
தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் வராகி அம்மன் சன்னதியில் அபிஷேக நீர்கள் தேங்கி துர்நாற்றம்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் வராகி அம்மன் சன்னதியில் அபிஷேக நீர்கள் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. வரும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகம் சுளிக்கும் வண்ணம் ... Read More
தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.
வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என கூறிய குற்றச்சாட்டுக்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மேயர் ஆதாரத்துடன் நிருபித்து உறுப்பினரின் மூக்கை ... Read More
ஆர்.எஸ்.எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக: தஞ்சையில் நடிகை கஸ்தூரி பேட்டி
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக தஞ்சை திமுக மேயரை சந்தித்தபின் நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திரைப்பட நடிகை ... Read More
தேனியில் நாம் தமிழர் கட்சியினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தேனி, தேனி - மதுரை நெடுஞ்சாலையில், பங்களா மேடுத் திடலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி - கம்பம் நெடுஞ்சாலையில், உப்பார்பட்டி விலக்கில், புதிதாக ... Read More
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த, வள்ளி மலை கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொது செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன். அவர்களும், ... Read More
சமுதாய வளைகாப்பு விழா! எம்.எல்.ஏ- ஏ.பி.நந்தக்குமார் தலமையில் நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழா! வேலூர் மாவட்டம், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ... Read More
