Tag: அரசியல்
தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல்: தேனி மாவட்டத்தில் நடைபெற்றது..
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தியாகச்சுடர் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் அவர்களும்.மாணவ ஒருங்கிணைப்பாளர் ... Read More
மக்களின் கோரிக்கையை ஏற்று கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அருகே உள்ள முன்று கிராமங்களுக்கு கூடுதலாக போதுமான பேருந்து இல்லாதால் மக்களின் கோரிக்கையை ஏற்று குவளைவேலி மேலநெட்டூர் திருப்பாச்சேத்தி கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கிவைத்தார். பொதுமக்களின் ... Read More
10 ஆம் ஆண்டு ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. குத்தாலம் பேரூர் செயலாளர் ஆ.கருணாநிதி வரவேற்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் ... Read More
மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நாளை முப்பெரும் விழா.
தஞ்சாவூர், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 27 செப்டம்பர் உலக சுற்றுலா தினம், 16 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 27 செப்டம்பர் முதல் ... Read More
மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறினார்.
தமிழக அரசு மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிர்வாகியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து ... Read More
ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் சின்னாளப்பட்டியில் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து மேற்கு மாவட்ட செயலாளர் வீரக்கல் ஜெயராம் தலைமையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ... Read More
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் பேச்சு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடைபெற உள்ள திராவிட பயிற்சி பாசறை கருத்தரங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கிழக்கு ... Read More
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் இளைஞரணி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றன. சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் ... Read More
அய்யாத்துரை என்ற ஸ்டாலின் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று மக்கள் தயாராக உள்ளார்கள் அது விரைவில் நடைபெறும் கோவில்பட்டியில் அவைத் தலைவர் தமிழ் மகன் பேட்டி.
செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் உள்ள தர்காவில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீண்டும் அமைந்திடவும் இடைக்கால பொதுச் செயலாளர் நிரந்தர பொதுச் ... Read More
அருந்ததியின மக்களுக்காக தன்னுயிர் நீத்த தியாகி நீலவேந்தனின் 9 ஆண்டு நினைவுநாள்; தமிழ் புலிகள் கட்சியினர் அஞ்சலி.
திருப்பூரில் அருந்ததியின மக்களுக்காக தன்னுயிர் நீத்த தியாகி நீலவேந்தனின் 9 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தினார்கள். ஆதித் தமிழர் பேரவையின் கொள்கை ... Read More
