Tag: அரசியல்
தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக உள்ளது என கோவில்பட்டியில் ஜி.கே வாசன் பேட்டி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், கோவில்பட்டியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ... Read More
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானா சேனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானாசனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More
கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த ... Read More
குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள், கலை அறிவியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் 60 கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வு ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினையும், அகரகீரங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் தூர்வரும் பணி, கழிவறை கட்டும் பணி, ... Read More
மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் காய்ச்சல் எங்கெல்லாம் மூன்று நாட்கள் மேல் இருக்கிறதோ அங்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி ... Read More
திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் நாகரிகமற்ற முறையில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசிய திமுக பேச்சாளர்.
தஞ்சை மாநகர திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா தெருமுனை கூட்டம், தஞ்சை ரயிலடி பகுதியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ... Read More
ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் 752 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் 752 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ... Read More
நத்தம்- தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்- தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு. அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ... Read More
நத்தத்தில் தமுமுக, மமக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தமுமுக, மமக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. நத்தத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் ... Read More
