Tag: அரசியல்
தமிழகத்தில் திரை துறைக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் மட்டுமே முதலமைச்சர் முன்னுரிமை தருவதாகவும் தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கோவர்த்தனன் குற்றம் சாட்டி உள்ளார்……
பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் அவ்மைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து செய்தார்களுக்கு பேட்டி அளித்த கோவர்த்தனன் மற்றும் பாஜக கோவை மாவட்ட ... Read More
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் ராமநாதன் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றினார்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை மாநகர முழுவதும் கழகக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன கேப்டன் விஜயகாந்த் நீடூழி வாழ ... Read More
தஞ்சை மாநகராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்த ரூ.1100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் மேயர் சண். ராமநாதன் பேட்டி
தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேற்று தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலர் கலந்து ... Read More
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், அரியாண்டிபுரத்தில் உள்ள கண்மாய் மராமத்து பணிகளை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள்* திடீர் ஆய்வு மேற்கொண்டார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், அரியாண்டிபுரத்தில் உள்ள கண்மாய் மராமத்து பணிகளை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள்* திடீர் ஆய்வு மேற்கொண்டார் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ... Read More
ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் சேர்க்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் 50 ஆயிரம் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் ... Read More
பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ – கேஒய்சி வருகிற 31ந் தேதிக்குள் விவசாயிகள் செய்து முடிப்பது அவசியம்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது . இதுவரை இதில் தற்போது 12 வது தவணை உதவி தொகை குறித்த முக்கிய ... Read More
ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 18 பேர் தி.மு.க.வை சே்ாந்தவர்கள் ஆவர். அ.தி.மு.க.வினர் 7 பேரும், பா.ம.க., பாரதீய ஜனதாவை சோ்ந்த தலா ஒருவரும் உறுப்பினராக உள்ளனர். தி.மு.க.வை ... Read More
நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது, அ.தி.மு.க இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான் தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி:
தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்ன கருத்து வரவேற்கதக்க கருத்து ... Read More
விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில் நகராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகளை சீரமைத்துத்தர கோரிக்கை மனு.
நெல்லை புறநகர் மாவட்டம்,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில், நகராட்சி தலைவர் திரு செல்வ சுரேஷ் பெருமாள் அவர்களை சந்தித்து, நகராட்சிக்குட்பட்ட 7 ஆவது வார்டு கருத்தையாபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய ... Read More
செம்பனார்கோயில் கிராம ஊராட்சியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி
தமிழக அரசு சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு சூப்பரு எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை ... Read More
