Tag: அரசியல்
தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டிலான குப்பைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வழங்கல்
தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏதுவாக ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை நேற்று தூய்மை காவலர்களிடம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 47 ஆயிரம் ... Read More
அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் பணி நீக்கம்.
கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் ப ணிநீக்கம் செய்து நுகர் பொருள் வாணிபக் ... Read More
கோவில்பட்டி அருகே நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உடலுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ்(63) நேற்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இந்நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரது உடலை ... Read More
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பை டிசம்பர் மாதம் இறுதிக்குள்ளும், காலணி நவம்பர் முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்..மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சையில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, இலவச மிதிவண்டிகளை வழங்கினார் பின்னர் அளித்த பேட்டியில் தஞ்சையில் உள்ள அரசு ... Read More
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட வவுசி நகர் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை, தெருவிளக்கு குடிநீர், போன்ற வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சி சுத்தமல்லி பகுதியின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி பகுதி தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் பீர்முகமது, ஆறாவது வார்டு தலைவர் சையத் அலி, மாவட்ட விரிவாக்கத் துறை ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன இந்நிகழ்ச்சிக்கு ... Read More
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் 63வது பிறந்த நாள் விழா – தொண்டர்கள் நிர்வாகிகள் உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்….
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவிலில் கடந்த மாதம் 3.07.2022 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 48ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் இன்று 63 வது பிறந்த ... Read More
தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் வாலிபர் சங்க மாநாட்டில் கோரிக்கை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தஞ்சை மாவட்ட 18 வது மாநாடு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு தாராசுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வலம் வந்து பகத்சிங் ... Read More
கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில், மதகுசாலை கிராமத்தை சேர்ந்த மூன்று பட்டதாரி இளைஞர்கள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், தமிழக அரசு, தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் கோரி திருப்பனந்தாள் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பந்தநல்லூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கடைவீதியில், திருப்பனந்தாள் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கடந்த மாதம் 18ம் தேதி, கரை புரண்டு ஓடிய கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில், எதிர்பாராவிதமாக சிக்கிய அடித்து செல்லப்பட்ட திருவிடைமருதூர் ... Read More
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்த அரியலூர் மாவட்ட இணை செயலாளர் கண்ணகி குப்புசாமி வைத்திலிங்கம் காலில் விழுந்து அவருக்கு சால்வை அணிவித்து ஒபிஎஸ் அணியில் இணைந்து கொண்டார்.
அரியலூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக இருப்பவர் கண்ணகி குப்புசாமி. இவர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார், இந்நிலையில், கண்ணகி குப்புசாமி, தஞ்சையில் உள்ள ... Read More
