Tag: அரசியல்
தினகரனை வரவேற்கக் குவிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: தேனியில் பரபரப்பு!
தேனி மாவட்டத்தில் நடைபெறும் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என ... Read More
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா.
கோவில்பட்டி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கினர். ... Read More
ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில், மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்-தொல் திருமாவளவன் பேட்டி!.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், ... Read More
தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தின் இப்போது ஒன்றிய அரசு பேச்சுவார்த்தையில், ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.ஊ.சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. இப் போட்டியானது வ.ஊ.சி ... Read More
அன்பிலைக் கண்டா வரச் சொல்லுங்க..!
தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரநிதிதுத்துவம் இல்லாததால் திருச்சியின் மைந்தரான அமைச்சர் அன்பில் மகேஷை தஞ்சைக்கும் பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை. முழு நேரமும் திருச்சியிலிருந்து கொண்டு அமைச்சர் நேருவுடன் நேருக்கு நேராய் முட்டக்கூடாது ... Read More
கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி ... Read More
காவல்துறைக்கான ஜனாதிபதியின் சிறப்பு கொடி: வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகக் காவல்துறைக்கு வழங்கப்பட்ட குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு, மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் காவல் துறை, 1856-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியக் காவல் துறையின் முன்னோடி ... Read More
தரங்கம்பாடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவில் நாகப்பட்டினம் மின்பரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். நோடல் ... Read More
கல்பகனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை,ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.
தமிழக முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 202-23 ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,பல்வேறு ... Read More
