BREAKING NEWS

Tag: அரசியல்

வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.
அரசியல்

வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / ... Read More

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் உளறல்.
அரசியல்

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் உளறல்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் 100% வெற்றி வாய்ப்பை பெறப்போகிறார்கள் அதன் தொடர்ச்சியாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் ... Read More

வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு
அரசியல்

வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு

கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் வீரபத்திரன் பாணியில் வேலூர் தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை மத்தவங்க எல்லாம் தோப்புல எனக்கூறி பிரச்சாரம் வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் ... Read More

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா ஆண்டிபட்டி மலைக் கிராமங்களில் பிரச்சாரம்.
அரசியல்

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா ஆண்டிபட்டி மலைக் கிராமங்களில் பிரச்சாரம்.

தேனி மக்களவை தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பரப்புரையை ஆண்டிபட்டி பகுதியில் முதல்கட்டமாக செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ... Read More

தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று
அரசியல்

தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று

  தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று எதிர்க்கட்சிகளை ஒழிப்பேன் என்று மோடி கூறுவது அகம்பாவத்தின் உச்சம் தன்னுடைய மனைவியுடன் வாழாத மோடி 140 கோடி ... Read More

90 களின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற ஆட்டோ பிரட்சாரம்….
அரசியல்

90 களின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற ஆட்டோ பிரட்சாரம்….

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுபவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாதேஸ்வரன் அவருக்கு ஆதரவு கேட்டு திருச்செங்கோடு பேருந்து நிலையம் நான்குரத வீதி பகுதிகளில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ... Read More

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.
அரசியல்

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை - காரைக்கால் இடையே ... Read More

ஆன்மீகப் பாடலை பாடி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பு…
அரசியல்

ஆன்மீகப் பாடலை பாடி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பு…

  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிராணிப்பேட்டை மாவட்டம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பனப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது தொண்டர்களின் ... Read More

போதைப் பொருள் புழக்கம் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கனிமொழி பேச்சு.
அரசியல்

போதைப் பொருள் புழக்கம் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கனிமொழி பேச்சு.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு ... Read More

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
கருர்

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு மீண்டும் சிலிண்டர்.நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான். தேர்தல் ... Read More