Tag: அரசியல்
நீலகிரி மாவட்டம் அடுத்த லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து விபத்து….
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தையோட்டி பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் இருந்தது. இந்நிலையில், இன்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 8 ஊழியர்கள் ... Read More
அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சி நகர் மன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியின் உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. நகர் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் ... Read More
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி
தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார் ஆவடி மாநகரம் பருத்திப்பட்டு அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி நடைபெற்றது, ... Read More
ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா
ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் நடந்தது மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் பொதுமக்களின் ... Read More
மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர்.
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை, பகுதி எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) .இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் 5-ஆம் தேதி இரவு ... Read More
தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சன்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ... Read More
கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
அறையபுரம் காவிரி படுகையில் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 19 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.திமுக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கல்யாணம் ... Read More
தனியார் பள்ளி வேன் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் ரக்சன் வயது 1 1/2 குழந்தை வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காடாம்புலியூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் பள்ளி வேன் ... Read More
குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில், அபெக்ஸ் சர்வேதேச சங்கம், எஸ்.எஸ்.எம். பொறியியல், கலை, மற்றும் அறிவியல், மேனேஜ்மெண்ட் கல்லூரி சார்பில் ... Read More
ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.
ஆவடி கோவில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா/ 62. இவரது தம்பி ஜெயபாலன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை வீட்டு மின் ... Read More










