BREAKING NEWS

Tag: அரசியல்

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்  அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.
ராணிபேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -ன் கீழ் 7 ஊராட்சி ... Read More

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உறுதிமொழி குழு ஆய்வு.
தேனி

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உறுதிமொழி குழு ஆய்வு.

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.
அரசியல்

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்ம தேச கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் உள்ளது இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்து உள்ளது கோவிலில் ... Read More

ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் ராஜூ கல்வி உபகரணங்களை வழங்கினார்.
ஆன்மிகம்

ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் ராஜூ கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அனுக்ஞை விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 100 மேற்பட்ட ஏழை ... Read More

புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்..
அரசியல்

புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் எட்டயாபுரம் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியையும்.   ... Read More

தேனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
அரசியல்

தேனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

தேனியில் ஆளும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் மற்றும் கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவைகளை கண்டித்து. தேனி மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நகர் ... Read More

எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை மர்ம நபர்களால் உடைத்து சேதம்.
மயிலாடுதுறை

எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை மர்ம நபர்களால் உடைத்து சேதம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு ... Read More

கோவில்பட்டி அருகே மாவட்ட அளவில் நடைபெற்ற பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி கடம்பூர் ராஜு பரிசு தொகையும், கோப்பையும் வழங்கினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மாவட்ட அளவில் நடைபெற்ற பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி கடம்பூர் ராஜு பரிசு தொகையும், கோப்பையும் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள சரோ மெமோரியல் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி திருச்செந்தூர் விளாத்திகுளம் கோவில்பட்டி உள்ளிட்ட ... Read More

கோவில்பட்டியில் கரிசல் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் கரிசல் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கி.ரா.நினைவு மணி மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம்தின் கிளை தலைவர் அமலபுஷ்பம் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் முன்னிலையில் எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை ... Read More

வரும் 29ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்; கடம்பூர் ராஜூ அறிப்பு.
அரசியல்

வரும் 29ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்; கடம்பூர் ராஜூ அறிப்பு.

அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரி துறை அதிகாரிகள் தாக்கபட்ட சம்பவத்தை பார்க்கும் போது திமுக என்பது வன்முறை கலாச்சார கட்சி என்று நிரூபித்து உள்ளது என கோவில்பட்டியில் ... Read More