BREAKING NEWS

Tag: அரசியல்

உளுந்தூர்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகர திமுக இளைஞரணி சார்பில், தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நகரச் ... Read More

திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை

திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் எபினேசர் இவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டின் கூரை மற்றும் வீட்டிலிருந்த ... Read More

சின்னசேலம் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.
அரசியல்

சின்னசேலம் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் சின்னசேலம் வடக்கு ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கராபுரம் சட்டபேரவை உறுப்பினருமான தா உதயசூரியன் அவர்களின் ... Read More

பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர்

பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழா

மாநிலங்களவை உறுப்பினர்கள் சு கல்யாணசுந்தரம் எம் சண்முகம் பங்கேற்பு .. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12.55 லட்சம் ... Read More

பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர வாகனம் வழங்கும் விழா.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர வாகனம் வழங்கும் விழா.

இணைப்பு இருசக்கர வாகனம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சு. கல்யாணசுந்தரம் , எம். சண்முகம் பங்கேற்பு ..   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ... Read More

ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.
அரியலூர்

ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.

தா.பழூர் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாற்றி மற்றொரு உறுப்பினருக்கு கொடுத்ததை கண்டித்து துணை தலைவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ... Read More

திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.
அரசியல்

திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.

கள்ளச்சாராய இறப்பு மிகவும் மன வேதனை அளிக்கிறது - மதுவிலக்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைவராக இருக்கக்கூடியவர் ... Read More

புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு
தஞ்சாவூர்

புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு அதிகாரிகள் யாரும் இல்லாததால் எம்.எல்.ஏ. கோபம் .. தஞ்சாவூர் மாவட்டம் ... Read More

உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா. கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
ஆன்மிகம்

உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா. கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி அருகே அருள்மிகு உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா- முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ... Read More

கோவில்பட்டியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
அரசியல்

கோவில்பட்டியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து மற்றும் பல்வேறு கட்சியில் இருந்து விலகி... 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கயத்தார் கிழக்கு ... Read More