Tag: அரசியல்
முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பத்தை தணிப்பதற்காக பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி இலவசமாக வழங்குவதற்காக திமுக சார்பில் ஆங்காங்கே ... Read More
கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ... Read More
காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்.
ராகுல்காந்தி அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து ,பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக காலை 10.00மணிக்கு கொடைரோடு ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ... Read More
ராஜபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் ரயில் மறியல். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு ... Read More
தூத்துக்குடி வி.இ.ரோடு, V.T.L.பாஸ்கரன் மஹால் - ஞா.சரத்குமார் அரங்கத்தில் இன்று (15/04/2023) நடைபெற்ற தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
உறுப்பினர் சேர்க்கை முகாம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆய்வு.!
கடலூர் மாவட்டம் திமுக நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில் 1கோடி உறுப்பினர்களை கழகத்தில் இணைக்கும் உடன்பிறப்புகளாய் ஒன்றிணைவோம் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ... Read More
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை ... Read More
திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்,. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி ... Read More
திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.
ராகுல் காந்தி எம்.பி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் திருச்சி ஜங்ஷனில் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ... Read More
தீயில் கருகிய கூரை வீடு.! திமுகவினர் நேரில் சென்று ஆறுதல்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த N.நாரையூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அஞ்சலை வீடு தீ பிடித்து எறிந்தது. திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ... Read More
