BREAKING NEWS

Tag: அரசியல்

கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் ... Read More

கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பாக பட்டியல் வெளியேற்ற இயக்கமும் கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி.கமலகண்ணன் ஆகியோர் ... Read More

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.
திண்டுக்கல்

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.

  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை என, பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தெரிவித்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சி ... Read More

விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்..
அரசியல்

விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்..

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் இன்று பட்டி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது இதில் மதியழகன் பாலகிருஷ்ணன் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.   ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மா மணிவேல் ... Read More

திருச்சி சஞ்சீவி நகரில்பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது.
அரசியல்

திருச்சி சஞ்சீவி நகரில்பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15 வது வார்டு சஞ்சீவி நகரில் பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் மலைக்கோட்டை மண்டல் துணைத்தலைவர் பகவான் ராமநாதன் தலைமையில் ... Read More

மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு தி.மு.க மருத்துவர் அணி சார்பில் பரிசு.
தஞ்சாவூர்

மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு தி.மு.க மருத்துவர் அணி சார்பில் பரிசு.

தஞ்சாவூர் நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு   தஞ்சை மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் ... Read More

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More

குத்தாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், வைரவன், இராமகுரு, ... Read More

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
மயிலாடுதுறை

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழைத் தேடி"என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.   சென்னை வள்ளுவர் ... Read More